அன்று இரவு மணி 10.10
சுபா
பதினாறு வயது செல்ல மகள் சொல்லாமல் கொள்ளாமல் இரவு எங்கேயோ தங்கிவிட்டு வருகிறாள். அவள் பையில் பார்த்தால், கூரான ஒரு கத்தி கிடைக்கிறது. அவளுடைய டைரியில் புரிபடாத வார்த்தைகள்தாம் காணக் கிடைக்கின்றன. மறுநாள் செய்தித்தாளில் ஒரு கொலை பற்றிய செய்தி வருகிறது.
எந்தத் தகப்பனாக இருந்தாலும், மிரண்டுதான்போவார். தயாநிதிக்கும் அதே மிரட்சி வந்தது. ஒரு கொலையோடு நில்லாமல் குற்றம் அடுத்தடுத்துத் தொடர.. உண்மைகளைக் கண்டுபிடிக்க அவரே களத்தில் குதிக்க..
சுபாவின் பரபர எழுத்தில், ஆரம்பித்துவிட்டால், கடைசிப் பக்கம் வரை படிக்காமல் நிறுத்த முடியாத சூப்பர் த்ரில்லர்.
---
அன்று இரவு மணி 10.10 - சுபா
எந்தத் தகப்பனாக இருந்தாலும், மிரண்டுதான்போவார். தயாநிதிக்கும் அதே மிரட்சி வந்தது. ஒரு கொலையோடு நில்லாமல் குற்றம் அடுத்தடுத்துத் தொடர.. உண்மைகளைக் கண்டுபிடிக்க அவரே களத்தில் குதிக்க..
சுபாவின் பரபர எழுத்தில், ஆரம்பித்துவிட்டால், கடைசிப் பக்கம் வரை படிக்காமல் நிறுத்த முடியாத சூப்பர் த்ரில்லர்.
---
அன்று இரவு மணி 10.10 - சுபா